17பேர் மரணம்

img

மேட்டுப்பாளையம் : கனமழையால் வீடுகள் இடிந்து விபத்து - 17 பேர் மரணம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை வீடுகள் இடிந்து விபத்துக்குள்ளானதில் 17  பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

;